பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்:
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
இசை:
இசை:
குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
ஆண்டு: 1972
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே
நெறியாய் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே
நெறியாய் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்